Saturday 5 November 2016

பன்னாடை...!




பன்னாடை தென்னை - பனை மரத்தை ( குருத்தை )
பாதுகாக்கும் உறை .குருத்து வலுவடைந்து
ஓலை வெளியே வந்த பிறகு அந்த மரத்துக்கு
அது தேவையற்றதாக ஆகிவிடுகிறது .
அதை மரமேறிகள் கள்ளை வடிகட்ட
பயன்படுத்துகிறார்கள் .

வடிகட்டாத கள்ளை குடிகாரர்கள் பார்த்தல் ...?
ஒருவேளை குடிக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது .
ஏனென்றால் கள்ளில் பாம்பு...பல்லி ...பூரான் ...சிலந்தி...
கருவண்டு ....தேள் வண்ணத்துப்பூச்சி , கிடக்கும் .
அதை மரத்தின் மேலே வடிகட்டப்படும். அதற்கு நல்ல பில்டர் ...
இந்த பன்னாடை....!
சரியானதை தவறாக பயன்படுத்தப்படும் சொல் .


No comments:

Post a Comment