Saturday 28 July 2018

துரோகம்..!

துரோகம்..!
மனிதனை நிலைகுலைய
வைக்கிறது.

மற்றவர்கள் சொல்லும்
போது அதன் அர்த்தமும்,
வலியும் , தெரிவதில்லை.

ஒவ்வொரு மனிதனும்
நேரே சந்திக்கும் போது...
மறக்க முடியவில்லை.

ஏன் அவர்களை அழிக்கி்றார்கள்
இல்லையேல்..?
தன்னைத்தானே
அழித்துக்கொள்கிறார்கள்
என்பதன் சூட்சமம் தெரிந்தது.

எந்த ஒரு மனிதனும்
வாழப்பிறந்தவர்களே
மறுப்பதற்கில்லை.

மன்னிப்போம்...!
மன ஆறுதலுக்கு மட்டுமே.
அதுதான்...
முடியவில்லையே...?

முயற்சி செய்வோம்
இல்லையேல்
பயிற்சி செய்வோம்.
முடியாதது எதுவுமில்லை...!
மனிதனை நிலைகுலைய
வைக்கிறது.

மற்றவர்கள் சொல்லும்
போது அதன் அர்த்தமும்,
வலியும் , தெரிவதில்லை.

ஒவ்வொரு மனிதனும்
நேரே சந்திக்கும் போது...
மறக்க முடியவில்லை.

ஏன் அவர்களை அழிக்கி்றார்கள்
இல்லையேல்..?
தன்னைத்தானே
அழித்துக்கொள்கிறார்கள்
என்பதன் சூட்சமம் தெரிந்தது.

எந்த ஒரு மனிதனும்
வாழப்பிறந்தவர்களே
மறுப்பதற்கில்லை.

மன்னிப்போம்...!
மன ஆறுதலுக்கு மட்டுமே.
அதுதான்...
முடியவில்லையே...?

முயற்சி செய்வோம்
இல்லையேல்
பயிற்சி செய்வோம்.
முடியாதது எதுவுமில்லை.