மனித உணர்வுகள்
பரிமாற்றத்துக்கு உட்பட்டவை .
அதை மனிதர்களால்
மட்டுமே உணர முடியும் .
ஆடுகளும் மாடுகளும்
அரங்கம் போட்டு பேசுவதிலை ...
மனிதர்களால் மட்டுமே
இரங்களும் அரங்கமாகிறது .
மனித உணர்வுகள்
பரிமாற்றத்துக்கு உட்பட்டவை .
அதை மனிதர்களால்
மட்டுமே உணர முடியும் .
No comments:
Post a Comment