Wednesday 23 November 2016

மனித உணர்வுகள் ...

மனித உணர்வுகள்
பரிமாற்றத்துக்கு உட்பட்டவை .
அதை மனிதர்களால்
மட்டுமே உணர முடியும் .

ஆடுகளும் மாடுகளும்
அரங்கம் போட்டு பேசுவதிலை ...
மனிதர்களால் மட்டுமே
இரங்களும் அரங்கமாகிறது .

மனித உணர்வுகள்
பரிமாற்றத்துக்கு உட்பட்டவை .
அதை மனிதர்களால்
மட்டுமே உணர முடியும் .




No comments:

Post a Comment