அவமானங்களும் ,
அசிங்களும் ,
இனி இல்லை.
வலிகளைத்தவிர ..!
மரங்களை கட்டித்தழுவி,
பாறைகளை முத்தமிட்டு ,
விலங்கின் முரட்டுத்தனத்தை
சகிக்கவில்லை .
ஏய்...!
நல்லா இருக்கீயா..?
சின்ன சீண்டலில்..
மாராப்பு துணி மூடியது.
வேர்வையும்,
எண்ணை பிசிக்கும்,
சாராய நெடியில் ...
மனம் குமட்டவில்லை .
அவன் மனிதன்...!
..