Monday 4 January 2016


அவன் மனிதன்...!

அவமானங்களும் ,
அசிங்களும் ,
இனி இல்லை.
வலிகளைத்தவிர ..!

மரங்களை கட்டித்தழுவி,
பாறைகளை முத்தமிட்டு ,
விலங்கின் முரட்டுத்தனத்தை
சகிக்கவில்லை .

ஏய்...!
நல்லா இருக்கீயா..?
சின்ன சீண்டலில்..
மாராப்பு துணி மூடியது.

வேர்வையும்,
எண்ணை பிசிக்கும்,
சாராய நெடியில் ...
மனம் குமட்டவில்லை .

அவன் மனிதன்...!

..