விடுதலைப்போராட்ட வீரர்களை
பொதுவில் நினைவுபடுத்தி ...
அவர்களுக்கான விழாவை
அனைத்து சமூகத்தினரும்
கொண்டாட தவறியதன்
விளைவு .....?
அம்பேதகர் - தலீத் தலைவராகவும்
வஉசி - பிள்ளைமார் தலைவராகவும்
வாஞ்சிநாதன் - பிராமணாள் தலைவராகவும்
காந்திஜி - செட்டியார் சங்க தலைவராகவும்
சிரவேலர் - மீனவர் சங்க தலைவராகவும்
முத்துராமலிங்கதேவர் - தேவர் சங்கத்தளைவராகவும்
அந்தந்த சமூக மக்கள் கையில் எடுத்துகொண்டார்கள்
இது யாருடைய தப்பு ?
இதில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது
அதைவிடுத்து ..வியாக்கானம் பேசுவது ,
முறையுமல்ல ... சரியுமல்ல ...
காந்திஜியின் வேண்டுகோளை ஏற்று
தேவர் அவர்கள் தலைமையேற்று
அரிஜன மக்களை மதுரை மீனாட்சியம்மன்கோவிலில்
" ஆலைய பிரவேசம் " செய்த
ஒரு மகத்தான தலைவர் முத்துராமலிங்கதேவர் !
அந்தகாலத்தில் வேறு எவர் இதை செய்து இருந்தாலும் ,
நூற்றுக்கணக்கில் தலைகள் உருண்டு இருக்கும் !
இன்று...வரலாறு தெரியாமல் தென்மாவட்டங்களில்
தலீத் - தேவர் இன மக்களும் மாய்த்துக்கொள்வது
தேவருக்கு செய்யும்
மிகபெரிய துரோகம் !
இன்றைய தலைமுறையினர் வேண்டுமானால்
மரம் வெட்டிகளும் - மகத்தான தேவரும் ஒன்றுதான்
தேவரின் ...தங்க ஈட்டிகள் !என்று வாதிடலாம் ....
இன்றைய தலைமுறையினர் வேண்டுமானால்
மரம் வெட்டிகளும் - மகத்தான தேவரும் ஒன்றுதான்
தேவரின் ...தங்க ஈட்டிகள் !என்று வாதிடலாம் ....
வரலாற்றை எவராலும் மறைக்க முடியாது !
அன்று ஆலையபிரவேசம்
செய்த " தேவர் "
தனக்கு பிற்காலத்தில் தங்க கவசம்
பொடுவார்கள் என்றா ? போராடினார் !
போதும் ...போதும் ... போதும்
இத்தோடு நிறுத்துங்கள்
உங்கள் தங்கமும் -தங்க ஈட்டிகளுமாய்
தேவரை குத்துவதை நிறுத்துங்கள் ...!
மதுரை மண்ணில் ...
இன்னும் சிகப்பு சிந்தனை மரித்துபோகாமல்
இருக்கிறது என்று சொன்னால்
அன்றைய தேவரும் ,தேவர் வழிவந்த
அய்யா நல்லக்கண்ணுவும்
தனக்கு பிற்காலத்தில் தங்க கவசம்
பொடுவார்கள் என்றா ? போராடினார் !
போதும் ...போதும் ... போதும்
இத்தோடு நிறுத்துங்கள்
உங்கள் தங்கமும் -தங்க ஈட்டிகளுமாய்
தேவரை குத்துவதை நிறுத்துங்கள் ...!
மதுரை மண்ணில் ...
இன்னும் சிகப்பு சிந்தனை மரித்துபோகாமல்
இருக்கிறது என்று சொன்னால்
அன்றைய தேவரும் ,தேவர் வழிவந்த
அய்யா நல்லக்கண்ணுவும்