பொது வாழ்க்கை என்பது போதையோ , ....
சேவையோ என வார்த்தையில் விளையாட வேண்டாம் !
மக்களுக்கு பணியாற்றிய எவரும் அது தனக்கு தொந்தரவு என்றோ ?
தனக்கு பயன் தரவில்லை என்றோ வறுமையும் , மிரட்டலும்
வருகிறது என்றோ ஒதுங்கியது கிடையாது .
மக்களுக்கு பணியாற்றிய எவரும் அது தனக்கு தொந்தரவு என்றோ ?
தனக்கு பயன் தரவில்லை என்றோ வறுமையும் , மிரட்டலும்
வருகிறது என்றோ ஒதுங்கியது கிடையாது .
தன்னுடைய உயிறையும் பணயம் வைத்து
இன்னும் போராடிக்கொண்டுதான் இருகிறார்கள் .....
இவையெல்லாம் பொது உடமை இயக்கமட்டுமல்ல ....
அதற்கப்பாலும் ...... இயங்கிகொண்டிருகிறது !
இன்னும் போராடிக்கொண்டுதான் இருகிறார்கள் .....
இவையெல்லாம் பொது உடமை இயக்கமட்டுமல்ல ....
அதற்கப்பாலும் ...... இயங்கிகொண்டிருகிறது !
ஒரு கட்டத்தில் அப்படியே ஒதுங்கினாலும்
அவர்களின் நெஞ்சம் அணையாமல் என்றுமே கனன்று
கொண்டுதான் இருக்கும் !
பொது வாழ்க்கையில்
தனிப்பட்ட முறையில்அவர்களின் நெஞ்சம் அணையாமல் என்றுமே கனன்று
கொண்டுதான் இருக்கும் !
பொது வாழ்க்கையில்
பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல ...
கால் நூற்றாண்டுக்கு மேல் பொது உடமை இயக்கத்தில்
களப்பணியாற்றியவர்களுக்கும் இது மேலோங்குகிறது .....
பொது வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது சரியா ? தப்பா ? என்று...!
கால் நூற்றாண்டுக்கு மேல் பொது உடமை இயக்கத்தில்
களப்பணியாற்றியவர்களுக்கும் இது மேலோங்குகிறது .....
பொது வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது சரியா ? தப்பா ? என்று...!
விபரம் தெரிந்தவறாக... சொல்லப்பட்டவர்களே
ஒரு கட்டத்தில் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்ற
நிலைக்கே போய் தற்கொலை செய்து கொண்ட
உயர் மட்ட தலைவர்களையும் பொது உடமை இயக்கம்
சந்தித்து இருக்கிறது. அகவே அவர்களெல்லாம்
ஒரு கட்டத்தில் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்ற
நிலைக்கே போய் தற்கொலை செய்து கொண்ட
உயர் மட்ட தலைவர்களையும் பொது உடமை இயக்கம்
சந்தித்து இருக்கிறது. அகவே அவர்களெல்லாம்
விபரம் தெரியாதவர்கள் என்றோ ?
தத்துவார்த்த ரீதியாய் வென்றேடுக்காதவர்கள் என்றோ ?
தத்துவார்த்த ரீதியாய் வென்றேடுக்காதவர்கள் என்றோ ?
புறம் தள்ளிவிட முடியாது ஆகவே பொது வாழ்க்கையில்
இதெல்லாம் சகஜம் ...
அதனால் பொது வாழ்க்கையில் உள்ள அனைவரும்
அப்படித்தான் என்று சொல்லவில்லை .....!
சிலருக்கு குடும்ப ரீதியாய் , சமூக ரீதியாய் நெருக்கடி வந்தாலும் தாங்கிக்கொண்டவர்கள் பலகீனம் இயக்கத்தாலும்
,இயக்கத்தோழர்களாலும் ஏற்படும் போது.....
இதற்கான காரணத்தை கண்டு பிடிக்க முடியாதவர்கள்
இதிலிருந்து விடு படவேண்டும் என்று நினைப்பதும்
விடுபட முடியாமல் தவிப்பதும் இயல்பானது .
அதனால் பொது வாழ்க்கையில் உள்ள அனைவரும்
அப்படித்தான் என்று சொல்லவில்லை .....!
சிலருக்கு குடும்ப ரீதியாய் , சமூக ரீதியாய் நெருக்கடி வந்தாலும் தாங்கிக்கொண்டவர்கள் பலகீனம் இயக்கத்தாலும்
,இயக்கத்தோழர்களாலும் ஏற்படும் போது.....
இதற்கான காரணத்தை கண்டு பிடிக்க முடியாதவர்கள்
இதிலிருந்து விடு படவேண்டும் என்று நினைப்பதும்
விடுபட முடியாமல் தவிப்பதும் இயல்பானது .
அப்போதுதான்
போதையா ? என்ற தடுமாற்றம் ஏற்படுகிறது .