Sunday 14 August 2016


எதிர்பார்ப்பு.....

இன்னும்
தேடிகொண்டே இருக்கிறார்கள் .
கிடைக்கவே இல்லை...!

எதிர்பார்ப்பு

என்ற வேட்கையில்
கடந்த கால இழப்புகளை -இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறார்கள் .






மவுனியாய் இருந்து போய்விட ....



எல்லாவற்றையும் ஜீரணத்து
இப்பொதுமட்டுமல்ல ...
எப்போதும் சும்மா இருந்து தொலைக்க
முடிவதில்லை ...
எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம் என்று நினைத்தாலும்
மவுனியாய் இருந்து போய்விட
வாய்ப்பேயில்லை ...
துணிந்து நியாயத்தை பேசும் வாயும் ,
எதற்காகவும் வளைந்து கொடுக்காத செயலும் ,
சமரசமற்ற எழுத்தும் ,
எப்போதும் சும்மா இருந்ததில்லை ...
.
சும்மா இருங்கள் என்று சும்மா சும்மா
சொல்வோரின் சுயநலத்திலிருந்தே
சுக்கு நூறாக கிழித்துபோடும் சுயத்தை
இழக்கவே முடிவதில்லை ...
விட்டுவிடுங்கள் இல்லையேல்
கொன்றுவிடுங்கள் .
உங்களின் நிகழ்கால அமைதிக்காய்
ஒரு விடை கிடைக்கட்டும் ....
ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்
இவைகள் எல்லாமே.....
காலம் கடந்தும் உரக்கப்பேசாமல்
ஒரு போதும் இருக்கப்போவதில்லை .

மவுனியாய் இருந்து போய்விட ....






எல்லாவற்றையும் ஜீரணத்து
இப்பொதுமட்டுமல்ல ...
எப்போதும் சும்மா இருந்து தொலைக்க
முடிவதில்லை ...
எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம் என்று நினைத்தாலும்
மவுனியாய் இருந்து போய்விட
வாய்ப்பேயில்லை ...
துணிந்து நியாயத்தை பேசும் வாயும் ,
எதற்காகவும் வளைந்து கொடுக்காத செயலும் ,
சமரசமற்ற எழுத்தும் ,
எப்போதும் சும்மா இருந்ததில்லை ...
.
சும்மா இருங்கள் என்று சும்மா சும்மா
சொல்வோரின் சுயநலத்திலிருந்தே
சுக்கு நூறாக கிழித்துபோடும் சுயத்தை
இழக்கவே முடிவதில்லை ...
விட்டுவிடுங்கள் இல்லையேல்
கொன்றுவிடுங்கள் .
உங்களின் நிகழ்கால அமைதிக்காய்
ஒரு விடை கிடைக்கட்டும் ....
ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்
இவைகள் எல்லாமே.....
காலம் கடந்தும் உரக்கப்பேசாமல்
ஒரு போதும் இருக்கப்போவதில்லை .