Tuesday 1 November 2016

நினைவு ஸ்துபி



நிராயுதபாணிகள்
களமாடுவதில்லை .

மௌனித்து கிடக்கும்
யுத்த களம் .


நினைவு ஸ்துபியாய்
நின்று தொலைக்கட்டும் .



No comments:

Post a Comment