ஊரெல்லாம் விஷக்காச்சல் வந்தால் ...?
அது நம்மையும் விட்டுவைப்பதில்லை.
அப்படித்தான் ஆணாதிக்க சமூக அமைப்பில்
அங்கும், இங்கும் , எங்கும் கட்டி அமைக்கப்பட்டுள்ள
பெண்ணடிமைத்தனம் விஷக்காச்சலைப்போல
எல்லோரிடமும் பரவி கொல்லுகிறது .
அதன் அடிப்படை ஆணிவேர்
குடும்பத்திலிருந்து
தொடங்குவதால் அங்கிருந்தே
தொடங்குவதால் அங்கிருந்தே
அதை பிடுங்கி எறிந்திட
முயலவேண்டும் .
முயலவேண்டும் .
பாலின சமத்துவத்தை பற்றி
பேசுவதத்திற்கு முன்பு
ஆணாதிக்க சமூகம் கட்டி அமைத்துள்ள
ஆணாதிக்க வரம்புகளை
உடைத்தெறிய வேண்டும் .
தன்னுடைய மகனுக்கு
தன்னுடைய மகனுக்கு
பெண் குழந்தைகளை பற்றி
சொல்லிக்கொடுப்பதும் ,
சொல்லிக்கொடுப்பதும் ,
பெண்களின் பிறப்போடு
பின்னிப்பிணைத்திருக்கும்
பின்னிப்பிணைத்திருக்கும்
ஆண்டாண்டுகால
ஆணாதிக்கஅடிமைத்தனத்திலிருந்து
விடுதலை பெற தனது மகளுக்கு
கற்றுக்கொடுப்பதும்
பாலின சமத்துவத்துக்கான அரிச்சுவடி .
No comments:
Post a Comment