Monday 26 August 2013

அவள் ...!




எடுத்தெறிந்து பேசுகிறாய் ....
யாரையும் ?

துணிந்து வாதிடுகிறாய் ....
யாருக்காவோ ?

அடங்கி போவதில்லை....
எங்கேயும் ?

அறுத்தெரிகிறாய் .....
ஆணாதிக்கத்தை ?

எத்தனை முறை கேட்டும்.....
என்னையும் சேர்த்து முடித்துவிட்டாய் ..

சொரனையற்ற "சமூகத்து"க்கென்று .....!

1 comment:

  1. அருமை ! .உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் புரட்சிகரமானவையாக உள்ளது . வாழ்த்துக்கள் .

    ReplyDelete