எடுத்தெறிந்து பேசுகிறாய் ....
யாரையும் ?
துணிந்து வாதிடுகிறாய் ....
யாருக்காவோ ?
அடங்கி போவதில்லை....
எங்கேயும் ?
அறுத்தெரிகிறாய் .....
ஆணாதிக்கத்தை ?
எத்தனை முறை கேட்டும்.....
என்னையும் சேர்த்து முடித்துவிட்டாய் ..
சொரனையற்ற "சமூகத்து"க்கென்று .....!
அருமை ! .உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் புரட்சிகரமானவையாக உள்ளது . வாழ்த்துக்கள் .
ReplyDelete