தங்களால் மட்டுமே ,
தங்களது அமைப்பின் மூலம் தான்
நாட்டில் மாற்றத்தை கொண்டுவர
முடியும் என்று மார்தட்டிய,முற்போக்கு
சிந்தனையாளர்களும்,
1917- ல் ஏற்பட்ட ரஷ்ய புரட்சியை
இங்கிருந்து பாடிய மகாகவி. பாரதியின்
சீடர்கள் நாங்கள் தான் என்று மேடைதோரும் முழங்கும் கொள்கை வாதிகளும்,
ஜல்லிக்கட்டு பாரம்ப்பரிய
விளையாட்டை பாதுகாக்க
போராடும் இளைஞர்களின்
போராட்டத்தை உதாசினமாக பார்ப்பதுவும், கேவலமாக பேசுவதும், எழுதுவது தொடர்கிறது.
பேசுவது மட்டும்
எல்லோருக்குமானதாகவும்,
எல்லோரும் போராடினால்,
தன் அமைப்பில் நின்று
பூனை பார்வையில் சுருண்டு
கிடக்கிறார்கள்.
வெளியே வாருங்கள்...
யார் போராடினாலும்,
அதை உள்வாங்கிகொள்ளுங்கள்.
காட்டாற்று வெள்ளம்
கரைபுரல்கிறது.
அணைபோடமுடியாது.
ஒதுங்கி நின்று பாருங்கள்.
பாரதியின் பார்வையில்
விசாலப்படுங்கள்.
கால்களின் தடுமாற்றம்
நின்று போகும்.
போராட்டத்தை உதாசினமாக பார்ப்பதுவும், கேவலமாக பேசுவதும், எழுதுவது தொடர்கிறது.
பேசுவது மட்டும்
எல்லோருக்குமானதாகவும்,
எல்லோரும் போராடினால்,
தன் அமைப்பில் நின்று
பூனை பார்வையில் சுருண்டு
கிடக்கிறார்கள்.
வெளியே வாருங்கள்...
யார் போராடினாலும்,
அதை உள்வாங்கிகொள்ளுங்கள்.
காட்டாற்று வெள்ளம்
கரைபுரல்கிறது.
அணைபோடமுடியாது.
ஒதுங்கி நின்று பாருங்கள்.
பாரதியின் பார்வையில்
விசாலப்படுங்கள்.
கால்களின் தடுமாற்றம்
நின்று போகும்.
No comments:
Post a Comment