Thursday 27 October 2016

மாற்றம் ...!





ஒரு ஆண் பெண்ணிடமும் ,
பெண் ஆணிடமும்
இவர் இல்லாமல் ..
இனியொரு வாழ்க்கை இல்லை
என்றே நினைக்கிறோம் .

அப்படியொரு எல்லைக்கே
போய் விடுகிறோம் . அப்படி
போவதத்திற்கு அவர்களின்
அன்பும், அணுகுமுறையும்
என்றே நம்புகிறோம் .

அது பொய்யாகிறபோது...
துரோகத்தின் உச்சம் என்றே ,
அனைத்தையும் இழந்து ...
மிருகமாகிறோம் . அங்குதான்
மனிதனாகவேண்டும் .

எதற்கும் மாற்று உண்டு .
எதற்கும் மாற்றமும் உண்டு
மாற்றும் ,மாற்றமும் நிச்சயம் .
அனைத்துக்கும் பொருந்தும் என்றால் ...
நம்பிக்கை மாறி தன்னம்பிக்கை
ஆகவேண்டும் .


No comments:

Post a Comment