Sunday 23 June 2013

கேடயமல்ல ...........தாலி !

    






                                       தாலி என்னை   போருத்த வரை அது பாதுகாப்பு அப்படின்றதெல்லாம் சுத்த பொய் அது தேவை இல்லைஎன்று ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து அல்லது மனைவி மட்டுமோ முடிவு செய்வது சரியானது ! பெண்ணைப்போல் ஆணுக்கு எந்த தாலியும் இருப்பதில்லையே அடையாளத்துக்கு பிறகு ஏன் அவளுக்கு மட்டும் தாலி ? 
                       தாலி போட்டு இருந்த நிறைய பெண்ண்கள் பாது காப்பாய் இருப்பார்கள் என்பதில் உண்மை இல்லை ,பாதிக்கப்பட்டு இருகிறார்கள் ஆகவே தாலி ,கொலுசு மெட்டி எல்லாம் ஆணாதிக்க அடையாளமே ! 
                                அதே நேரத்தில் தாலியை ஏற்றுக்கொள்வதும் ,எடுத்தெரிவதும் அவளுக்கான உரிமை என்று புரிந்துகொள்ளவேண்டும் ! எடுத்துவிடு என்று வாதிடுவதும் ,எடுக்காதே ...எடுத்தால் ..? பூலோகமே தாங்காது என்பதெல்லாம் வெட்டித்தனமான வாதம் !





No comments:

Post a Comment