Friday 28 June 2013

எரிதழல் ......!

மௌனமாய் இருக்கும் நீ ...
அடுத்த  நொடியிலே 
உரக்க பேசுகிறாய்  !
எவன் தீட்டினான் உன்னை  ?
எரிதழல்  மூட்டினான் 
என்  நெஞ்சில் ......!

No comments:

Post a Comment