Saturday 15 June 2013

தாயுக்கு பின் தாரமா......... ?



தாய்க்கு பின் தாரம் !! இதைத்தான் சொன்னார்கள் !
------------------------------------------------------------------------

                                                     தாயிக்கு பின் தாரமுமில்லை ,தாரத்துக்கு பின் தாயுமல்ல ! இருவருமே பெண்கள் இருவருமே ஆண்களுக்கு ( மகனாக இருக்காலாம் ,கணவனாகவும் இருக்கலாம் ) சேவை செய்பவர்களே அப்படி இருக்கும் பொது எந்த சேவகன் சிறந்தவன் என்ற வாதத்துக்கே இடமில்லை ! தந்தைக்குப்பின் தமையன் என்று ஏன் சொல்லப்படவில்லை ? அப்படி சொல்லும் அதிகாரம் பெண்ண்களுக்கு இல்லையா ? ஏன் பெண்கள் சொல்லாக்கூடாதா ? ஏனென்றால் ஆணுக்கு பெண் கட்டுபட்டவள் ,

                                                   ஆணுக்கு பெண் அடிமை ,ஆணுக்கு பெண் சேவகம் செய்வதுதான் உலக நியதி ,என்றெல்லாம் இந்த ஆணாதிக்கசமூகம் 'பெண் " என்ற தாயை ,மனைவியை அவளுக்கு தெரிந்தும் ,தெரியாமலும் கட்டுப்பாடு என்ற அடிமை நுகத்தடியில் அவளே கட்டுப்பட்டு கிடக்கிறாள் ,மீறுபவர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறோம் .




No comments:

Post a Comment