அதனால் ...
தாயும்-தந்தையும் தரம் குறைந்தவர்களல்ல ....
அந்த காலத்தில் ஜாதி - மதம் பற்றி அவர்களுக்கு இருந்த பார்வை அவ்வளவுதான் !
படிக்க தெரிந்த நாம் !
நவீன உலகில் இருக்கும் நாம் !
அந்த கால மனிதர்களைப்போல்
பிரித்து பார்ப்பது ,தரக்குறைவாய் மதிப்பிடுவது சரிதானா ? என்பதுதான் என்னுடைய கேள்வி .
நான் மட்டும் சுத்த சுயமல்ல ...
இந்த குப்பைகள் என்னிடமும் இருக்கிறது அதை கொஞ்சம்கொஞ்சமாய்வெளிஏற்றுகிறேன்.
அதற்காக முயற்சி எடுக்கிறேன்.
இந்த கேள்விகள் என்னைவிட ....
அதிகம் படித்த , விபரமானவர்கள் ,
சமூகத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் , , புத்தி ஜீவிகளுக்கு தெரியவில்லையே ?
என்பதுதான் புரியாத புதிராய் இருக்கிறது !
எனக்கு மதங்களைக்காட்டிலும் ,மனிதர்களிடம் நம்பிக்கை இருக்கிறது .
எனக்கு எந்த மதத்தின் மீதும்
நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்,
என் நண்பர்களுக்கு ? என் நேசத்துக்குரியவர்களுக்கு ?
என் நம்பிக்கைக்குரியவர்களுக்கு....
அதன் மீது நம்பிக்கை இருக்கிறதே !
அதுதான் பிரச்சனையே !
அதை நாம் கூடாது என்று சொல்வதற்கு
எந்த உரிமையுமில்லை!
ஒவ்வொருவரும் சக மனிதனுக்குள்ள
திறமைகளை , பண்புகளை
ஆராய்வதற்கு பதிலாக ...
மற்றவர்களின் கடவுளின் நம்பிக்கையயும் ,
மத சிறுமைகளையும் ஆராய்கின்றனர் .
அதனால்தான்
தெரிந்தோ தெரியாமலோ மதத்துக்கும் ,கடவுளுக்கும் வக்காலத்து வாங்கி
என் மதம் , என் கடவுள் என்று ..
ஆதரவு குரல்களும் ,
அடிகோடிட்ட பதிவுகளும்
நம்மை அதிர வந்து சேர்கின்றன .
எனக்கு எந்த மதத்தின் மீதும்
நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்,
என் நண்பர்களுக்கு ? என் நேசத்துக்குரியவர்களுக்கு ?
என் நம்பிக்கைக்குரியவர்களுக்கு....
அதன் மீது நம்பிக்கை இருக்கிறதே !
அதுதான் பிரச்சனையே !
அதை நாம் கூடாது என்று சொல்வதற்கு
எந்த உரிமையுமில்லை!
ஒவ்வொருவரும் சக மனிதனுக்குள்ள
திறமைகளை , பண்புகளை
ஆராய்வதற்கு பதிலாக ...
மற்றவர்களின் கடவுளின் நம்பிக்கையயும் ,
மத சிறுமைகளையும் ஆராய்கின்றனர் .
அதனால்தான்
தெரிந்தோ தெரியாமலோ மதத்துக்கும் ,கடவுளுக்கும் வக்காலத்து வாங்கி
என் மதம் , என் கடவுள் என்று ..
ஆதரவு குரல்களும் ,
அடிகோடிட்ட பதிவுகளும்
நம்மை அதிர வந்து சேர்கின்றன .
மதத்தையும் ,கடவுளையும் ,தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவும் , வணங்கவும் உரிமை இருக்கிறது . அதில் தப்பேதுமில்லை ,
அவரவர்களின் தனிப்பட்ட வழிபாட்டு சுதந்திரத்தை மற்றவர்கள் மீது திணிப்பதும் தப்பு .
அதுபோல் மற்றவர்களின் மதத்தில் ,
வழிபாட்டு உரிமையில் மூக்கை நுழைப்பதும் தப்பு
என்பதை புரிந்து கொண்டால் ...?
பள்ளிவாசலில்....
தேவாலயத்தில்......
கோவில்களில்...
இருக்கவேண்டிய கடவுள் ....
முக நூலின் மண்டி இடவேண்டிய
அவசியமில்லை .
அவரவர்களின் தனிப்பட்ட வழிபாட்டு சுதந்திரத்தை மற்றவர்கள் மீது திணிப்பதும் தப்பு .
அதுபோல் மற்றவர்களின் மதத்தில் ,
வழிபாட்டு உரிமையில் மூக்கை நுழைப்பதும் தப்பு
என்பதை புரிந்து கொண்டால் ...?
பள்ளிவாசலில்....
தேவாலயத்தில்......
கோவில்களில்...
இருக்கவேண்டிய கடவுள் ....
முக நூலின் மண்டி இடவேண்டிய
அவசியமில்லை .
No comments:
Post a Comment