Monday 27 May 2013

ஈழத்தின் கணக்கு .......




ஓட்டையல்ல ..... ஒழுகினால்
ஒட்டு போடுவதற்கு ........!
தமிழன் ஒருவனல்ல ......
ஒரு இனத்தின் ஊற்றுக்கண் !

எல்லாம் முடிந்துவிட்டது .,
இனி ...ஒன்றுமில்லை !
அப்படித்தான் நடந்தது ....
அன்றைய ஜாலியன் வாலாபாக் !

அன்று ..... உத்தம்சிங்
கணக்கு முடித்தான் !
இன்று ... ஈழத்தின் கணக்கு
இன்னும் நிலுவையில் .........!

No comments:

Post a Comment