ஓட்டையல்ல ..... ஒழுகினால்
ஒட்டு போடுவதற்கு ........!
தமிழன் ஒருவனல்ல ......
ஒரு இனத்தின் ஊற்றுக்கண் !
எல்லாம் முடிந்துவிட்டது .,
இனி ...ஒன்றுமில்லை !
அப்படித்தான் நடந்தது ....
அன்றைய ஜாலியன் வாலாபாக் !
அன்று ..... உத்தம்சிங்
கணக்கு முடித்தான் !
இன்று ... ஈழத்தின் கணக்கு
இன்னும் நிலுவையில் .........!
No comments:
Post a Comment