தனது வக்கிரபுத்தியை
நியாயப்படுத்த நினைக்கும்போதுதான்...
வாதமும் ,பிரதிவாதமும் ,
மோதலும் முட்டலும் வருகிறது !
இதில் வேடிக்கை என்னவென்றால்...
புத்திசாலியும் என்போரும் ,
மெத்த படித்தவரும் ,
பன்றிவிழுந்த பள்ளத்தில் .....
வீழ்ந்து கிடப்பதுதான் வேதனை !
இதில் பட்டிமன்றம் வேறு.......
எது அழகு ...?
அம்மணமா ? அசிங்கமா ?
அட ..கருமம் பிடித்தவனே ....
முதலில் உந்தாயிடமும் ...
பிறகு உன் பதினாறு வயது
பிள்ளைகளிடம் கேட்டுப்பார் !
எது அழகு ...?
அம்மணமா ? அசிங்கமா ?
காறி துப்புவார்கள் ...உன்
முகத்திலும் ......... அதிலும் !
No comments:
Post a Comment