மோடியின் போர் நாடகம்
தற்காலிக தோல்வியே...!
பாகிஸ்தான் போர் நாடகம்
அப்பட்டமாக அரசியலாக்க
முடியாமல் போனதால் மோடியால் தாங்கிக்கொள்ள முடியாமல் தகித்துக்கொண்டு
இருக்கிறார்.
அதன் வெளிப்பாடு தான்
குமரியில் கொந்தளித்து
எதிர் கட்சிகள் இந்திய இராணுவத்தை சந்தேகிக்கிறார்கள் என்று
ஆவர்த்தனம் செய்தார்.
இந்திய ராணுவத்தை
ராணுவ வீரர்களின்
தியாகத்தை தேர்தலுக்கு
பயன்படுத்த திட்டம் போட்ட
மோடியைத்தான்
சந்தேகிக்கிறார்கள்.
இதில் மத அடிப்படையில்
ஆளும் பாகிஸ்தான்
பிரதமர்.இம்ரான் கான்
மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொண்டார்.
இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு
மத வெறியை கிளப்பி விட்டு அரசியல் ஆதாயம் தேடும் மோடியின் முகமூடி தான்
இன்று கிழிந்து போனது.
அதோடு...
பாகிஸ்தானில்தீவிரவாதிகள் இருக்கலாம் மறுப்பதற்கில்லை.
அந்த நாடே தீவிரவாதிகளின் நாடா...? இல்லை..மதவாதிகள் நாடா...? இரண்டுமில்லை...!
பாகிஸ்தானில் எந்த மாகாணத்தில் முஸ்லிம் இமாம்
ஆள்கிறார்...?
இந்தியாவில் உ.பியில்
மத சன்நியாசி ஆளகிறார்.
பாகிஸ்தான் 100% நல்ல நாடு என்று சர்ட்டிபிகேட்
கொடுக்கவில்லை.
இந்தியா 100% நல்ல நாடு என்றோ...?
ஆளும் மோடியின்
ஆர் எஸ் எஸ் கும்பல்
நல்லவர்கள் என்றோ சர்ட்டிபிகேட் கொடுக்க
முடியுமா...?
பாகிஸ்தான் தீவிரவாதம்
என்று பேசுவதும் ,
பிரச்சாரம் செயவதும் ,
இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை
பயங்கரவாதிகளாக
சித்தரிக்க...
இஸ்லாமிய மக்களை
வந்தேறிகள் என்று
அவதூறு பொழிய...
இரண்டாம் குடிமக்களாக மாற்ற நடத்தும் ஆர் எஸ் எஸ்ஸின்
அய்யோக்கியத்தனம்.
போர் வெறியை தூண்டி
வரும் நாடாளுமன்றத்
தேர்தலில் எப்படியாவது
வெற்றி பெற நடந்த அவர்களின் முயற்சி தற்காலிகமாக
தோல்வி அடைந்துள்ளது.
அடுத்த அஜண்டா ராமருக்கு கோவில் கட்டப்போகிறோம்
என்று சொல்லி கலவரத்தை
ஏற்படுத்தலாம்.
அதையும் மதச்சார்பற்ற
இந்தியா எதிர்கொள்ளும்.
ஏனென்றால்...?
தேசம் என்பது மண்ணல்ல
தேசம் என்பது மக்களே.....!
தற்காலிக தோல்வியே...!
பாகிஸ்தான் போர் நாடகம்
அப்பட்டமாக அரசியலாக்க
முடியாமல் போனதால் மோடியால் தாங்கிக்கொள்ள முடியாமல் தகித்துக்கொண்டு
இருக்கிறார்.
அதன் வெளிப்பாடு தான்
குமரியில் கொந்தளித்து
எதிர் கட்சிகள் இந்திய இராணுவத்தை சந்தேகிக்கிறார்கள் என்று
ஆவர்த்தனம் செய்தார்.
இந்திய ராணுவத்தை
ராணுவ வீரர்களின்
தியாகத்தை தேர்தலுக்கு
பயன்படுத்த திட்டம் போட்ட
மோடியைத்தான்
சந்தேகிக்கிறார்கள்.
இதில் மத அடிப்படையில்
ஆளும் பாகிஸ்தான்
பிரதமர்.இம்ரான் கான்
மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொண்டார்.
இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு
மத வெறியை கிளப்பி விட்டு அரசியல் ஆதாயம் தேடும் மோடியின் முகமூடி தான்
இன்று கிழிந்து போனது.
அதோடு...
பாகிஸ்தானில்தீவிரவாதிகள் இருக்கலாம் மறுப்பதற்கில்லை.
அந்த நாடே தீவிரவாதிகளின் நாடா...? இல்லை..மதவாதிகள் நாடா...? இரண்டுமில்லை...!
பாகிஸ்தானில் எந்த மாகாணத்தில் முஸ்லிம் இமாம்
ஆள்கிறார்...?
இந்தியாவில் உ.பியில்
மத சன்நியாசி ஆளகிறார்.
பாகிஸ்தான் 100% நல்ல நாடு என்று சர்ட்டிபிகேட்
கொடுக்கவில்லை.
இந்தியா 100% நல்ல நாடு என்றோ...?
ஆளும் மோடியின்
ஆர் எஸ் எஸ் கும்பல்
நல்லவர்கள் என்றோ சர்ட்டிபிகேட் கொடுக்க
முடியுமா...?
பாகிஸ்தான் தீவிரவாதம்
என்று பேசுவதும் ,
பிரச்சாரம் செயவதும் ,
இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை
பயங்கரவாதிகளாக
சித்தரிக்க...
இஸ்லாமிய மக்களை
வந்தேறிகள் என்று
அவதூறு பொழிய...
இரண்டாம் குடிமக்களாக மாற்ற நடத்தும் ஆர் எஸ் எஸ்ஸின்
அய்யோக்கியத்தனம்.
போர் வெறியை தூண்டி
வரும் நாடாளுமன்றத்
தேர்தலில் எப்படியாவது
வெற்றி பெற நடந்த அவர்களின் முயற்சி தற்காலிகமாக
தோல்வி அடைந்துள்ளது.
அடுத்த அஜண்டா ராமருக்கு கோவில் கட்டப்போகிறோம்
என்று சொல்லி கலவரத்தை
ஏற்படுத்தலாம்.
அதையும் மதச்சார்பற்ற
இந்தியா எதிர்கொள்ளும்.
ஏனென்றால்...?
தேசம் என்பது மண்ணல்ல
தேசம் என்பது மக்களே.....!
No comments:
Post a Comment