Saturday 22 February 2014

வேறென்ன வேண்டும் ?

நிஜமோ ?
பொய்யோ ...?

நீ ....
சொல்லிக்கொண்டு இருகிறாய்
நான் ....
கேட்டுகொண்டிருகிறேன் ,

என்னோடு நீயும்
உன்னோடு நானும்
இந்த நிமிடங்கள்
நிஜம் !

வேறென்ன வேண்டும் ?
உன்
இதயத்தை
துளைப்பதற்கு .....!

No comments:

Post a Comment